பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதியை எதிர்த்து போராடிய குதிரை வீரர் உயிரிழந்துள்ளார். பஹல்காமில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் குதிரை சவாரி தொழில் செய்து வந்தவர் சையத் அடில் ஹுசைன் ஷா; இவர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில், துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, தீவிரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிரிழந்தார்.
The post பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதியை எதிர்த்து போராடிய குதிரை வீரர் உயிரிழப்பு appeared first on Dinakaran.