லா குவைராவில் சிதைந்த இடிபாடுகளுக்குள் தங்களின் உயிருக்குயிரானவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், அங்கு தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர். மலையெனக் குவிந்திருக்கும் இடிபாடுகளை அகற்றுவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், தங்கள் அன்புக்குரியவர்களின் குரல் கேட்டுவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்துக்கிடக்கின்றனர்.

