டெல்லி: வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நாளை வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மதியம் விசாரணைக்கு பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
The post வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நாளை வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.