வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி, ஜே.டி.யு, ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
The post வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது appeared first on Dinakaran.