By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல்
Dinakaran India

விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல்

EDITOR
Last updated: July 15, 2025 12:09 am
By EDITOR
2 Min Read
Share
SHARE

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், இயந்திர, பராமரிப்பு பிரச்னைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில், 241 விமான பயணிகள் உட்பட 260 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12ம் தேதி முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில், எரிபொருள் சுவிட்ச் கட்-ஆப் நிலையில் இருந்தது விமானிகளின் குரல் பதிவுகள் மூலம் அறிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு வசதிகள் கொண்ட எரிபொருள் சுவிட்ச் எப்படி கட்-ஆப் நிலைக்கு சென்றது என்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது: முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானத்தின் இயந்திரம் மற்றும் பராமரிப்பில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை. அனைத்து கட்டாய பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டிருந்தது. எரிபொருளின் தரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. விமானம் மேலே எழும்புவதிலும் எந்த அசாதாரண நிலையும் இல்லை. விமானிகளுக்கும் சுவாச பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அவர்களின் மருத்துவ அறிக்கையிலும் எந்த பிரச்னையும் இல்லை.

முதற்கட்ட அறிக்கை வெளியானதும், உலகத்துடன் சேர்ந்து, நாங்களும் என்ன நடந்தது என்பது குறித்து கூடுதல் விவரங்களை பெறத் தொடங்கினோம். இது அதிக தெளிவை தந்ததோடு கூடுதல் கேள்விகளையும் எழுப்பியது. கடந்த 30 நாட்களும் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் பல தகவல்கள் பின்னர் நிராகரிக்கப்படுகின்றன. எனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ஊகங்களால் திசைதிரும்பாமல் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

The post விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

You Might Also Like

ஒரு வாரத்தில் மற்றொரு விபத்து; குஜராத்தில் பாழடைந்த பாலத்தை இடிக்கும்போது ஆற்றில் விழுந்த மக்கள்: யாருக்கும் பாதிப்பில்லை

லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் பங்கேற்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

7 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பாழடைந்த வீட்டுக்குள் மனித எலும்புக்கூடு: ஐதராபாத்தில் பரபரப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்
Next Article ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?