Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அடுத்த ஐந்தாண்டுகளில் பீகாரில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

அடுத்த ஐந்தாண்டுகளில் பீகாரில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

EDITOR

பாட்னா: பீகாரில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2030ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, முடிவுகளை எடுக்க மேம்பாட்டு ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post அடுத்த ஐந்தாண்டுகளில் பீகாரில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
  • டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
  • கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்
  • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு
  • திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
  • போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து

You Might Also Like

6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி

July 14, 2025

மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு

July 15, 2025

நிபா பாதித்து 2 பேர் பலி: கேரளாவில் 6 மாவட்டங்களில் உஷார் நிலை

July 14, 2025

ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?