டெல்லி: சட்டவிரோத ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக நாடு முழுவதும் 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.160.8 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சென்னை, மும்பை, டெல்லி, குர்கான் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160.8 கோடி சொத்து பறிமுதல் appeared first on Dinakaran.