ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகையை திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது உட்பட ‘அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன’ என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.

