Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

EDITOR

டெல்லி: அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நில ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. நீதிபதிகளின் வாயை கிளறாதீர்கள் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்தார். எங்களது வாயை கிளறினால் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக தனக்கு மராட்டியத்தில் மோசமான நிகழ்வு நடந்தது. நாடு முழுவதும் அரசியல் சண்டைக்கு அமலாக்கத் துறையை பயன்படுத்தி விடாதீர்கள். அரசியல் மோதல் தேர்தல் களத்தில் நடக்கட்டும்; ஏன் அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் ஒப்புதல்

July 21, 2025

உத்தராகண்ட் அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி: ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரியின் அனுமதி கட்டாயம்!

July 19, 2025

குடியரசுத் தலைவர் மூலம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டதை 22ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது உச்சநீதிமன்றம்

July 19, 2025

மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல் காந்தி

July 19, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?