ஆந்திரா: ஆந்திராவின் அல்லூரி மாவட்டத்தில் போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏகே 47 ரக 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொய்யலகுடம் அருகே வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
The post ஆந்திராவின் அல்லூரி மாவட்டத்தில் போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.