ஆந்திரா: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில், முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர், அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு, பின்னர் சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
The post ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.