திருவனந்தபுரம்: இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் குறைவான நாட்களில் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
The post இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.