டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் 47 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கிய 47 பேரில் 16 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post உத்தரகாண்டில் பனிச்சரிவில் 47 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.