உத்தராகண்ட் : உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். உத்தர்காசி மாவட்டத்தில் கங்கநானி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நிர்வாகம் மற்றும் நிவாரணக் குழுக்கள் உள்ளன.
The post உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.