உலகின் நுகர்வு சந்தை தலைநகராக இந்தியா உருவெடுக்கிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 'ஏஞ்சல் ஒன்' என்ற பங்கு தரகு நிறுவனம் செயல்படுகிறது. இது, பங்கு சந்தை உலகின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: