By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!!
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!!
Dinakaran India

உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!!

EDITOR
Last updated: July 15, 2025 8:33 am
By EDITOR
2 Min Read
Share
SHARE

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி 5,000 அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5,000 அரசுப் பள்ளிகளை மூடும் பாஜக அரசின் நடவடிக்கை பரவலான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட உ.பி. பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைப்பதே அரசின் திட்டம் ஆகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், சுமார் 29,000 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை உறுதி செய்வதில் உ.பி. பாஜக அரசு படு தோல்வியடைந்துள்ள நிலையில், கல்வித் துறையை மேலும் சீரழிக்கும் நட வடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

உத்தரபிரதேச அரசு இணைப்பு என்ற பெயரில் சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது. ஆசிரியர் அமைப்புகளின் கூற்றுப்படி, அரசாங்கம் சுமார் 27,000 பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் கல்வியை அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பள்ளிகள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தால், சிறு குழந்தைகள், குறிப்பாக பெண்கள், பள்ளியை அடைய பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வது எப்படி? வெளிப்படையாக, அவர்களின் படிப்பு தவறவிடப்படும். இந்த உரிமை ஏன் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகிறது?

பாஜக அரசின் இந்த உத்தரவு கல்வி உரிமைக்கு எதிரானது மட்டுமல்லாமல், தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் எதிரானது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!! appeared first on Dinakaran.

You Might Also Like

திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு!!

குடியரசுத் தலைவர் மூலம் ஒன்றிய அரசு விளக்கம் கேட்டதை 22ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது உச்சநீதிமன்றம்

வழக்கை முடித்து வைக்க லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி
Next Article டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்பட்டது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?