டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் ஆளும்கட்சி உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரான என்னையே பேச அனுமதிக்கவில்லை. எங்களை பேசவிட்டால் தானே விவாதம் நடக்கும் என்று கூறினார்.
The post எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி appeared first on Dinakaran.