டெல்லி: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும்; பணியிடை நீக்கம் செய்த ஆவணங்களை அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
The post ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.