ஐதராபாத்: ஐதராபாத்தில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தனர். ஹைடெக் சிட்டியில் எக்சிட்டோ சொல்யூசன்ஸ் என்ற பெயரில் போலி கால் சென்ட்டர் நடத்தி உள்ளனர். பே பால் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிஷ்ஷிங் மெயில்களை அனுப்பி மோசடியில் ஈடுபட்டனர். அமெரிக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகை சுருட்டியதால் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.
The post ஐதராபாத்தில் போலிகால்சென்டர்: 63பேர் கைது appeared first on Dinakaran.