திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து வருவதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், காரில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தார்.

