டெல்லி : குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதில் பேசிய அவர், “பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களின் கனவு நனவாகியுள்ளது. பாஜக அரசு வெற்று முழக்கங்களை கொடுக்காமல், திட்டங்களை கொடுத்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்த மீட்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் உரை அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை வெளிப்படுத்தியது.பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கடந்த 14 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு : பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.