தூத்துக்குடி: கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை 1,000 க்கும் மேற்பட்ட நாட்டுபடகு, பைபர் படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
The post கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை appeared first on Dinakaran.