டெல்லி: எல்லைகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு, உதம்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அசாதாரண சூழல் நிலவுவதால், ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வரும் நிலையில் இந்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விமான சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
The post காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம் appeared first on Dinakaran.