ஸ்ரீநகர்: காஷ்மீர் சென்ற சுற்றுலாப்பயணிகள் திரும்ப வசதியாக ஸ்ரீநகரிலிருந்து டெல்லி, மும்பைக்கு 4 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. தீவிராத தாக்குதல் சம்பத்தை அடுத்து சுற்றுலாப்பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். காஷ்மீர் சென்ற சுற்றுலாப்பயணிகள் ஒரேநேரத்தில் திரும்புவதால் ஸ்ரீநகரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
The post காஷ்மீர் சென்ற சுற்றுலாப்பயணிகள் திரும்ப வசதியாக ஸ்ரீநகரிலிருந்து 4 சிறப்பு விமானம் இயக்கம் appeared first on Dinakaran.