டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளார். விசாரணை அறிக்கையின் நகலை இணைத்து குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது
The post குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் appeared first on Dinakaran.