சுகுமாருக்கு நன்றி என்பது போதுமானது அல்ல என்று அல்லு அர்ஜுன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உலகளாவில் மாபெரும் வெற்றிப் படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. திரையரங்க பிரச்சினையில் சிக்கியதால் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.