கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெக்காவில் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

