ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஏப்.25இல் ஸ்ரீநகர் சென்ற ராகுல், பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
The post ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி! appeared first on Dinakaran.