டெல்லி: ஜாமினா? அமைச்சர் பதவியா? என்பதை முடிவெடுத்து, செந்தில்பாலாஜி திங்கள் கிழமைக்குள் தெரிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஜாமின் வழங்கிய போது அமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
The post ஜாமினா? அமைச்சர் பதவியா? செந்தில் பாலாஜி முடிவெடுக்க அவகாசம்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.