டெல்லி : டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுத்த சம்பவத்தில் குற்றவியல் வழக்கு பதியக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இடமாற்றத்துக்கு பதிலாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் நெடும்பாரா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா & உஜ்ஜல் புயான் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுத்த சம்பவத்தில் குற்றவியல் வழக்கு பதியக் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.