புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி கடலுக்கு சென்று மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் தடையை மீறி ஃபைபர் படகில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. எச்சரிக்கையை மீறினால் மீன்வளத் துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
The post தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.