மும்பை : தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவி மிரட்டல் விடுவது கணவரை சித்ரவதை செய்வதற்கு சமம்தான் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த தம்பதிக்கு அளித்த விவாகரத்தை உறுதிசெய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவி பல முறை மிரட்டல் விடுத்ததால் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவி மிரட்டல் விடுவது கணவரை சித்ரவதை செய்வதற்கு சமம்தான் : ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.