Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்
Dinakaran India

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்

EDITOR
Last updated: June 4, 2025 7:39 am
EDITOR
Published June 4, 2025
Share
SHARE

புதுடெல்லி: துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு,” துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர்.

இதில் குறிப்பாக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றமும், வழக்கை கோடைக்கால விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்களை நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திற்கு எதிரான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எங்களது தரப்பு மனு மீது பதிலளிக்கவோ அல்லது தமிழ்நாடு அரசு தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்கவோ எந்தவித வாய்ப்பும் வழங்காமல் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் மிக மிக அத்தியாவசியமான வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உள்ளது ஆனால் அரசியல் சாசன கேள்விகள் எழக்கூடிய இந்த முக்கியமான வழக்கில் அவசர அவசரமாக விடுமுறை கால அமர்வானது இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி சேர்ந்த வழக்கறிஞர் கொடுத்திருந்த இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவை பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு தன்னுடைய வாதங்களை நியாயமான விஷயங்களை எடுத்து வைக்கும் வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை கால அமர்வானது தன்னுடைய பணி நேரத்தை தாண்டி மாலை 6:30 மணி வரை சம்மந்தப்பட்ட மனுவை விசாரித்து அவசர அவசரமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோடைகால விடுமுறைக்கு முன்பாக உரிய கால அவகாசம் இருந்தும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாமல் விடுமுறை கால அமர்வின்போது மனுவை தாக்கல் செய்து அவசர அவசரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு கருத்தில் கொள்ளவில்லை அதேபோன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்துள்ளதை சுட்டி காட்டியதையும் உயர்நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை
துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்கள் பல உண்மைக்கு மாறானவையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக உரிய விளக்கங்கள் அளிக்கவும், அரசு தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் கூறியபோதும் அதற்கான உரிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவில்லை மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது, இந்த இடைக்கால உத்தரவால் துணைவேந்தர் நியமனம் மேலும் தாமதமாகும். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகள், அலுவலகத்திலும் ED ரெய்டு

EDITOR
EDITOR
May 16, 2025
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
திருத்தணியில் 96 மி.மீ மழை பெய்தது : குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி
காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!!
“என் பேரனின் முதல் மைல்கல்” – ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?