துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை ரான்யா ராவ்(32) பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக நகைகளை அணிந்திருந்த நடிகை ரான்யா ராவிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து நடிகையின் உடைமைகளை சோதனை செய்ததில் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The post துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை கைது! appeared first on Dinakaran.