பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து கடத்தி வந்த போது மார்ச் 3ம் தேதி ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். வழக்கில் ஜாமீன் கோரி பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் தரப்பில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
The post நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.