“அது கும்பகோணம் மறைமாவட்டத்துக்குச் சொந்தமான கல்லறை. அங்கு பட்டியல் சாதி கிறிஸ்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதியில்லை. இதை எதிர்த்து என் தந்தை நீதிமன்ற உத்தரவை வாங்கினார். ஆனால், அவரைப் புதைப்பதற்கே 15 மணிநேரம் போராடினோம்” என்கிறார் திருச்சி, துறையூரில் வசிக்கும் ராஜ் நோபிலி.

