டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்.15 முதல் ஏப்.4ஆம் தேதி வரை நடைபெற்றிருந்தது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். www.umang.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
The post நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.