நாடு முழுவதும் நாளை காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு இன்று ரத்தான நிலையில் நாளைய தேர்வும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் நாளை காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து appeared first on Dinakaran.