டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
The post நாட்டில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!! appeared first on Dinakaran.