டெல்லி :இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் ‘பிங்க் நிலா’ தோன்றவுள்ளது. இதை MICRO MOON எனவும் குறிப்பிடுகின்றனர். வழக்கமான நிலாவின் அளவை விட சற்று சிறிதாக தோன்றும். வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது. இதை வெறும் கண்களால் காண முடியும்.
The post நாளை வானில் தோன்றும் பிங்க் நிலா..! appeared first on Dinakaran.