டெல்லி: 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ஒன்றிய அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது. இது நிதியாண்டின் மொத்த சந்தைக் கடன் தொகையான ரூ.14.82 லட்சம் கோடியில் 54% ஆகும். கடன் பத்திரங்கள் மூலமும் ரூ.10,000 கோடி நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.