பெங்களூரு: நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நில ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி ஆகியோர் விடுவிப்பு appeared first on Dinakaran.