சேலத்தில் முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் சேகரின் மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமையன்று தற்கொலை முடிவை தேடிக் கொண்டார்.
கோவையில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி அனுகீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். வினாத்தாள் கசிவு, நீட் பயிற்சி மைய கட்டணம் போன்றவற்றால் மரணங்கள் அதிகரிப்பதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. நீட் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?
“நீட் மறுதேர்வு அச்சம்”: அடுத்தடுத்து இரு மாணவிகள் உயிரிழப்பு – பெற்றோர், மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Leave a Comment

