சென்னை : தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பகல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் என்ற தகவல்களை காவல்துறை சேகரிக்கிறது. பாகிஸ்தானியர்களை நாளைக்குள் தமிழகத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
The post பகல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானியர்களை நாளைக்குள் தமிழகத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!! appeared first on Dinakaran.