டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது; உ.பி. கும்பமேளா கூட்ட நெரிசல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பிவருகிறனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
The post பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது..! appeared first on Dinakaran.