டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
The post பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்: இந்தியா appeared first on Dinakaran.