மும்பையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இரவு உணவிற்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு, பின்னர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு, அவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காததால் காலையில், நால்வரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்துள்ளனர்.

