புனேவில் பழமையான ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 51 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். புதிய பாலம் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியை பயன்படுத்தவே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
The post புனேவில் பழமையான ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி appeared first on Dinakaran.