Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட 200 துறைமுகத்திற்கு பாதுகாப்பு லெவல்: 2 எச்சரிக்கை: கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட 200 துறைமுகத்திற்கு பாதுகாப்பு லெவல்: 2 எச்சரிக்கை: கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு
Dinakaran India

போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட 200 துறைமுகத்திற்கு பாதுகாப்பு லெவல்: 2 எச்சரிக்கை: கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

EDITOR
Last updated: May 9, 2025 10:33 am
EDITOR
Published May 9, 2025
Share
SHARE

புதுடெல்லி: போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட இந்திய துறைமுகங்களுக்கு பாதுகாப்பு மட்டம்: 2 எச்சரிக்கையை விடுத்து இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றங்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையால், நாட்டின் அனைத்து துறைமுகங்கள், துறைமுக முனையங்கள் மற்றும் கப்பல் கட்டுமான தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ஐஎஸ்பிஎஸ்) விதிமுறைகளின்படி, கப்பல்கள், துறைமுகங்கள், முனையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள், கடற்கொள்ளை மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் வகையின் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் (லெவல்) 1: இயல்பு நிலை, அனைத்து கப்பல்கள் மற்றும் துறைமுகங்களும் வழக்கமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் 2: உயர்ந்த பாதுகாப்பு அபாயம் உள்ள சூழலில், கூடுதல் கண்காணிப்பு, ஆய்வுகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் 3: தீவிரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் அபாயம் உள்ளபோது, தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள், கப்பல் நிறுத்துதல் மற்றும் முழு கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்களை அடுத்து, நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் கப்பல் கட்டுமான தளங்களில் ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம்: 2 அமல்படுத்தப்பட்டது. அதனால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த உத்தரவின் மூலம், நாட்டின் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியக் கொடியுடன் கூடிய அனைத்து கப்பல்களும், இந்த உயர்ந்த பாதுகாப்பு மட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் நிறுத்துதல் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, காந்தலாவில் கப்பல்கள் விளக்குகளை அணைக்கவும், பகல் நேரம் வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் 7,517 கிமீ கடற்கரை மற்றும் சென்னை உட்பட 13 முக்கிய துறைமுகங்கள், 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உயர் எச்சரிக்கை நிலவுவதால், துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள், ரேடார் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 95% வர்த்தகம் கடல் வழியாக நடைபெறுவதால், துறைமுகங்களின் பாதுகாப்பு தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

The post போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட 200 துறைமுகத்திற்கு பாதுகாப்பு லெவல்: 2 எச்சரிக்கை: கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கட்டுரை

காஷ்மீர் பயங்கரவாதம்: முற்றுப்புள்ளிக்கான தருணம்!

EDITOR
EDITOR
April 24, 2025
வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்
செப்டம்பர் மாதம் ‘மதராஸி’ படத்தை வெளியிட திட்டம்!
நாகார்ஜுனாவை இயக்குகிறார் ‘நித்தம் ஒரு வானம்’ கார்த்திக்
பல்லடம் அருகே வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து!!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?