கேரளா: மதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணித்த சிவகங்கையைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்ட போது, விமானம் அவசரமாக கொச்சியில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்தார். கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post மதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணி மரணம்..!! appeared first on Dinakaran.